கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதி அருகில் உள்ள அடிமாலி தாலுகாவில் மருத்துவமனைக்கு அதிகமான மக்கள் வந்து மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்வது வழக்கம். ஆனால் அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இடமாற்றம் காரணமாக மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்க முடியவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே தற்போது தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் A .ராஜா வழக்குரைஞர் அவர்கள் செவ்வாய்க்கிழமையில் மகப்பேறு மருத்துவரையும் வாரத்தில் இரண்டு முறை மயக்கவியல் நிபுணரையும் தற்காலிகமாக சொந்தமாக நியமித்துள்ளதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து அடிமாலி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் நிரந்தர மருத்துவர்கள் நியமிக்க மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். சம்பவம் பகுதியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.