தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு இன்று (08/07/2023) காலை 7:30 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கழக அமைப்பு செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ MLA அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த நிகழ்வின் போது ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் P.மோகன் Ex.,MLA அவர்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்று ஆசி பெற்றார் உடன் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமோனோர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ MLA அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.