தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் பரமசிவம் (48). கூலி தொழிலாளி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் நேற்று அவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகரறாில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம் .