இந்து முன்னணி கலை இலக்கியப் பிரிவு மாநில அமைப்பாளர் கனல்கண்ணன் கைது செய்ததை கண்டித்து நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட முயன்றனர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தினர் பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் . அரசு ராஜா மாநில பொதுச் செயலாளர், தங்க மனோகர் நெல்லை கோட்ட தலைவர், V. P ஜெயக்குமார் மாநில துணைத்தலைவர் அவர்கள் கலந்து கொள்கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
*பாஜக சார்பில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் ,மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துணை தலைவர் தேவ், மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு செயலாளர் சந்திரசேகர் , கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திக்காக
-எல் இந்திரா நாகர்கோவில்.