புகார் கொடுக்க வரும் பொதுமக்களை அலையவிடும் கோமங்கலம் காவல் துறை!! இந்தப் புகாரை யாரிடம் தெரிவிப்பது தெரியாமல் தடுமாறும் பொதுமக்கள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கோமங்கலம் புதூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் எந்த புகார் கொடுத்தாலும் முறைப்படி விசாரணை செய்யாமல் இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் காவல்துறை செயல்படுகிறது.

இதற்கு எந்த அரசியல் பின்னணி உள்ளது? சரியான ஆதாரங்கள் இருந்தும் வழக்கு பதிவு செய்ய காவல்துறை அதிகாரிகள் தயங்குகின்றனர். சமரசமாக செல்லவும் என்று அறிவுறுத்துகின்றனர். தன் கடமையை செய்யும் காவல்துறை அதிகாரிகள் கொடுக்கும் புகாருக்கு முறைப்படி சிஎஸ்ஆர் மற்றும் எஃப் ஐ ஆர் பதிவு இதுதான் அவர்களின் கடமை அதை விடுத்து எதற்கு

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த வேலை பொதுமக்களின் பாதுகாப்புக்காக நலனுக்காக செயல்படும் காவல்துறை இப்படி பொதுமக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா…? பொதுமக்கள் புகார் அளிக்க வந்தால் மிரட்டும் பானியில் அதிகாரிகள் காட்டு கூச்சல் இடுவது எந்த விதத்தில் நியாயம்….? பஞ்சாயத்து வேலை செய்யவா…? காவல்துறை உள்ளது /0258 என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

-அருண் பிரசாத், பொள்ளாச்சி கிழக்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp