பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் குமரி மாவட்டம் பாஜகவினர் சார்பில் ஒரு செங்கோல் பரசளிக்கப்பட்டது!!

ப.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் குமரி மாவட்டம் பாஜகவினர் சார்பில் ஒரு செங்கோல் பரசளிக்கப்பட்டது!!

நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மாண்புமிகு நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பா.ஜ.கவினர் பல்லாயிரம் வேர் கலந்து கொண்ட கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலைக்கு டில்லியில் பிரதமருக்கு ஹிந்து ஆதீனத்தால் எடுத்துக் கொடுக்கப்பட்ட செங்கோல் போன்ற நிகள்வு நாகர் கேர்விலில் நடந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் குமரி மாவட்ட பாஜகவினர் சார்பில் ஒரு செங்கோல் பரிசளிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக

-எல் இந்திரா நாகர்கோவில்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp