மாண்புமிகு தமிழக முதல்வர் M.k ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி அனைத்து மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் கொடுக்கப்பட்டு வருகின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடியில் புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
உடன் மாநகராட்சி ஆணையர் திரு. தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியர் திரு. தாக்கரே சுபம் ஞானதேவராவ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ரெஜினி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.