மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டிகள் போட்டிகள் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதியம்புத்தூர் அருகே நடுவக்குறிச்சியில் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் காபடி கழக தலைவர் இளையராஜா அவர்கள், முருகன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநத்தம் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள் .

இந்த காபடி போட்டியில் 35 அணிகள் கலந்து கொண்டன. அதில் ரவிக்குமார் தாளமுத்து நகர் துரைசிங் பிரதர்ஸ் தூத்துக்குடி முதல் இடத்தையும், ஸ்டெல்லா மொபைல்ஸ் இந்திரா நகர் தூத்துக்குடி இரண்டாம் இடத்தையும், ஜெயசேகர் முப்பிலிவெட்டி மூன்றாம் இடத்தையும், GM உதயா மதுரை நான்காம் இடத்தையும், DVK புதியம்புத்தூர் ஐந்தாம் இடத்தையும், நாகராஜன் கொடி பிரதர்ஸ் புதூர் பாண்டியாபுரம் தூத்துக்குடி ஆறாம் இடத்தையும், சூப்பர் செவன் கோவில்பட்டி ஏழாம் இடத்தையும் டாக்டர் கரிகாலன் ஸ்டுடென்ட்ஸ் தூத்துக்குடி எட்டாம் இடத்தையும் பிடித்தன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கபடி இறுதி போட்டியை லிங்கராஜா மாவட்ட செயலாளர் பாரதிய ஜனதா கட்சி AKS கண்ணன் அபிஷா எண்டர்பிரைசஸ் , சுடலைமணி முறம்பன் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். முதல் பரிசு ரூபாய் 50,000 வழங்கியவர் லட்சுமணன் அவர்கள் தொழிலதிபர் விஜயலட்சுமி ஸ்டீல்ஸ் கோவை, முதல் வெற்றி கோப்பையை வழங்கியவர் ரஞ்சித் குமார் கொச்சின், இரண்டாவது பரிசு 40 ஆயிரம் வழங்கியவர் முருகன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநத்தம்,

இரண்டாவது பரிசுக்கான வெற்றிக் கோப்பை வழங்கியவர் லிங்கராஜா பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர், மூன்றாவது பரிசு ரூபாய் 30,000 வழங்கியவர் மாரியப்பன் புதியம்புத்தூர் , மூன்றாவது வெற்றி கோப்பை வழங்கியவர் வெங்கடேஷ் புதியம்புத்தூர் , நான்காவது பரிசு ரூபாய் 20 ஆயிரம் வழங்கியவர் செல்வகுமார் புதியம்புத்தூர் நான்காவது வெற்றி கோப்பை வழங்கியவர் சங்கரலிங்கம் நாம் தமிழர் கட்சி ஓட்டப்பிடாரம் ஆகியோர் வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கால் இறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த அணிகளுக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்கிய முருகன் மேட்டூர் சுடலைமணி ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் மேல வேலாயுதபுரம் பாலமுருகன் மற்றும் ஆனந்த் ஆகியோர் வழங்கினார்கள். கால் இறுதி வெற்றி வாய்ப்பு இழந்த அணிகளுக்கு வெற்றிக் கோப்பை வழங்கியவர் ஆனந்தராஜ் மேட்டூர் அன்புராஜா கே பி தளவாய்புரம் பெரியசாமி புதியம்புத்தூர்.

சிறந்த ரைடர்-க்கான எல்இடி டிவி வழங்கியவர் கருப்பசாமி ஸ்டெல்லா மொபைல்ஸ் தூத்துக்குடி, சிறந்த பிடியாளருக்கான எல்இடி டிவி வழங்கியவர் AKS கண்ணன் ஆயிஷா என்டர்பிரைசஸ் தூத்துக்குடி சிறந்த ஆல் ரவுண்டுக்கான எல்இடி டிவி வழங்கிய தம்பிதுரை தமிழ்நாடு காவல்துறை புதியம்புத்தூர் சிறந்த அணிக்கான பரிசு வழங்கிய ராமகிருஷ்ணன் மேட்டூர் ஆகியவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp