கோவையில் நடைபெற்ற சர்வதேச அளவிளான கராத்தே போட்டியில் இந்தியா, மலேசியா, இலங்கை, இரான்,இந்தோனேசியா, ஒமான் உட்பட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியா சார்பில் ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேசன் அமைப்பின் கோவையை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கட்டா மற்றும் குமிட்டதே பிரிவில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது கோப்பைகளை வென்று நமது நாட்டிற்காக பெருமை சேர்த்தனர்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வு சமிதா அகாடமியின் முதல்வர் புஸ்பஜா,மேலாளர் கோமகன்தாஸ் மற்றும் மாஸ்டர் மோகன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-சீனி, போத்தனூர்.