வால்பாறையில் சாலை ஓரம் காத்திருக்கும் ஆபத்து!!
உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை!!!
கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக்கல்லூரி கீழ் பேருந்து நிலையத்திலிருந்து மேல் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அரசு மகளிர் பள்ளி எதிரே உள்ள நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத்திற்காக கழிவு நீர் கால்வாய் செல்லும் கால்வாயில் மூடு கல் பதிக்கப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அப்பகுதியில் வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயின் மேல் மூடு கல் அமைக்க கோரி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.