கோவையில் இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். போத்தனூரை சேர்ந்த 29 வயது இளைஞர் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனிடையே நேற்று பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தம் கசிவதை அவரது தாய் பார்த்துள்ளார். அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் குழந்தையின் தந்தையே குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது. இதனை அடுத்து பெற்ற குழந்தையையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.