தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் கிராமத்தில் பஞ்சாயத்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்து ராணி வயது 40 கணவர் பெயர் அமல்ராஜ் டீக்கடை நடத்தி வந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பஞ்சாயத்து அலுவலகம் சுவரை ஆக்கிரமிப்பு செய்து 1 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்புகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தியும் அரசு தரப்பில் மூன்று முறை நோட்டீஸ் வழங்கியும் அகற்றாததால் ஓட்டப்பிடாரம் துணை வட்டாட்சியர் திரு.மகாராஜன் அவர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.