தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரை கிராமத்தில் நேற்று காலை புதிய கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8-லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பின்னர் பொது மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வின் போது கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்
தங்கம்மாள் தமிழ்ச்செல்வன் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஸ்வரி முனியசாமி சிந்தலக்கரை சாமி சுப்புராஜ் மாவட்ட பிரதிநிதி கல்லடி வீரன் கிளைச்செயலாளர் முனியசாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.