சுற்றுலாத்துறை அமைச்சர் தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் ஆய்வு!!

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதி அருகே கடற்கரை உள்ளது. அந்த கடற்கரை மேம்படுத்த மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இராமச்சந்திரன் அவர்களுடன் வ.உ.சி. துறைமுகத்தின் தெற்கே உள்ள முள்ளக்காடு கடற்கரை பகுதியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் தொடங்குவது குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது உடன் அமைச்சர் கீதஜீவன் அவர்கள் சுற்றுலாத்துறை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி இஆப., மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ் இஆப., சார் ஆட்சியர் திரு. கௌரவ்குமார் இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அஜய் சீனிவாசன் மற்றும் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்டோர்.

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp