அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர்கள் சங்க மாநாடு பொள்ளாச்சி கிளை சங்கம் சார்பாக பொள்ளாச்சியில் உள்ள என் ஜி எம் கல்லூரியில் ஆகஸ்ட் 24ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சி கிளைத் தலைவர் அன்பழகன் தலைமையிலும் மண்டல தலைவர் பத்மநாபன் தலைமையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டியும்
புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.