கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் வால்பாறை காவல் ஆய்வாளர் அவர்கள் போதை பொருள்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
போதைப் பொருட்களின் பயன்பாட்டினால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை எவ்வளவு சீரழிகிறது கல்வியின் மூலம் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டிய மாணவ செல்வங்கள் இது போன்ற தவறான பழக்க வழக்கங்களால் அவர்களது வாழ்வையே இழந்து விடுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஒருவர் தன்னிலை மறந்து தன் சுயநினைவை இழந்து தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர் மேலும் விரைவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் முற்றிலும் போதைப் பொருள்கள் இல்லாத மாநிலமாய் மாற்ற தமிழக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுபோன்று வால்பாறையிலும் காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து போதைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை போதை பொருள் இல்லாத பகுதியாக மாற்ற வால்பாறை காவல் உதவி ஆய்வாளர் முருகநாதன் அவர்கள் தலைமையில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.