கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி வளாகம் அருகே முள்செடிகள் மற்றும் புதர்கள் வளர்த்து காடு போல் காட்சியளிக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தப் பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி நடமாடுவதால் கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவ மாணவியர் அச்சத்துடன் உள்ளனர்.
மேலும் புதர்கள் நிறைந்து உள்ளதால் உள்ளே ஏதாவது வன விலங்குகள் பதுங்கி இருந்தாலும் வெளியே தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.
எனவே விபரீதம் ஏதாவது நடக்கும் முன் அப்பகுதியில் உள்ள புதர்களை அகற்றி தருமாறு மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர் ஆகியோர் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்ய குமார், வால்பாறை.