வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் புதிய வகை வண்டு உற்பத்தி!! இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில். தற்போது புதுவிதமான வண்டு உற்பத்தியாகி வருகிறது. சிவப்பு நிறத்தில் உள்ள வண்டு மூன்று தினம் கழித்து இறக்கையுடன் பறந்து செல்கின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த வண்டுகளை பார்க்க அதிசயமாக இருந்தாலும் இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். உடனடியாக வண்டுகளை அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

வால்பாறை பகுதியில் தற்போது மழையும் பெய்து வருவதால் கொசுக்களின் தொல்லையும் அதிகமாய் உள்ளது. வால்பாறை நகராட்சி மற்றும் எஸ்டேட் நிர்வாகம் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் கொசு மருந்து தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

One Response

  1. பாரளை பகுதியில் காட்டு பண்றிகள் கூட்டம் கூட்டமாக செத்து மடிந்து போனது. அதற்கே ஒன்றும் ஆகவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp