கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடிஸ் சாலையில் வேகத்தடை உயரமாக உள்ளதால். அரசு பேருந்து கார் இரண்டு சக்கர வாகனங்கள் வேகத்தடையில் அடிபட்டு பழுதடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
வேகத்தடையில் மாட்டிக்கொண்ட வாகனம் உடைந்து உள்ளதால் வேகத்தடையின் உயரத்தை குறைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் மற்றும் ஒரு பேருந்து செல்லும் அளவே சாலை உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் சாலையின் ஓரங்களில் அதிக பள்ளமாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி தருவதற்கு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் சாலை இருபுறமும் காங்கிரட் அமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள் பலகோடி ருபாய் செலவு செய்தும் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையானதாக இல்லாமல் சிறு சிறு குறைபாடுடன் உள்ளதுடன் ஆபத்தான சாலையாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.