ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் வெற்றி பெறும் அணி சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்றைய போட்டியின் போதும் மழை வர 80% வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒருவேளை போட்டி நடைபெறாவிட்டால் 2 புள்ளிகளுடன் இந்தியா அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.