கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு அருகே ராஜா காடு என்ற இடத்தில் 12 சாக்குகள் ஏலக்காய் திருடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பினோயி என்பவருடைய வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த ஏலக்காய் குடவுனில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 12 சாக்கு ச200 கிலோவுக்கும் அதிகமான ஏலக்காய்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வீட்டின் அருகில் குடோனில் வேலை செய்யும் வேலையாட்கள் கொஞ்ச தூரம் தள்ளி வசித்து வருகிறார்கள் பினோயி வீட்டில் இல்லாததை கண்டு கொண்ட மர்ம நபர்கள் இரவோடு இரவாக ஏலக்காய் மூட்டைகளை தேடி சென்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடனடியாக இடுக்கி காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது அது மட்டும் அல்ல ஒரு மாதத்திற்கு முன்பாக அவருடைய வீட்டின் அருகில் உள்ள வீட்டில் கணினி மற்றும் செல்போன்கள் திருட்டுப் போய் உள்ளது குறிப்பிடத்தக்கது. உடனே காவல்துறை இதனை தனிப்படைஅமைத்து உடனடியாக திருடர்களை புடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.