செக்கிழுத்த செம்மலின் 152 வது பிறந்தநாள் விழா… எம்.ஜி.ஆர். நேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்…

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பக்தர்கள் சார்பாக சுதந்திரப் போராட்ட போராளி செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் அவர்களின் 152 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் சிதம்பரனார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் கோவை எம்ஜிஆர் நேசன் அன்பு செரிப் சி டி சி கணேஷ் பாபு. ஜெட்லி பிரகாஷ். முத்துலட்சுமி . புஷ்பா. மற்றும் கழக நிர்வாகிகள் பங்கு கொண்டு சிறப்பு செய்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-MMH

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp