தெய்வச்செயல்புரம் அருகே திருவேங்கடபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் ஆலமரம் 150 ஆண்டுகள் பழமையான மரம் இருந்தது. தெய்வச்செயல்புரம் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாள் பெய்த கனமழையின் காரணமாகவும் நேற்று மிகப்பெரிய இடியின் காரணமாகவும் மரம் சரிந்து உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஸ்ரீ சீவலப்பேரி ஆலமர சுடலை மாடசாமி கோவில் திருவைகுண்டம் தாலுகா கீழவல்லநாடு கிராமம் திருவேங்கடபுரம் கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு பலவேசம் அவர்களின் மகன் தங்கவேல் அவர்கள் வைத்த ஆலமரம் இதன் காரணமாக இந்த சொல்ல மாடசாமிக்கு ஆலமரத்தான் என்று பெயர் வந்தது.
இந்த சுடலை மாடசாமி சீவலப்பேரியில் இருந்து இங்கே வந்ததாக ஐதீகம் உண்டு சீவலப்பேரியில் கொடை திருவிழாவின்போது இந்த ஆலமரத்தான் சொல்ல மாடசாமிக்கு முதல் தீர்த்தம் சித்திரை 1 அன்றைய தினத்தில் கொடுத்து அனுப்புவார்கள் இங்கே ஆலமர சொல்லை மாடசாமிக்கு ஆடி மாதம் கடைசி வெள்ளி ஆண்டுதோறும் கோயில் கொடை நடைபெறும் இந்த கோவில் தற்போது 2018 ஆம் ஆண்டு மண்டபம் உங்கள் அமைத்து கோவில் கும்பாபிஷேகம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது.
அதுபோக தொடர்ந்து வருஷாபிஷேகம் கோவில் கொடை விழா இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது இந்த கோவில் கட்டுவதற்காக சில கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி கோயில் கட்டுமானம் நடைபெற்றது. கோவில் ஆலமரம் பல்வேறு சமயங்களில் கிளைகள் ஒடிந்து விழுந்து இருக்கிறது அது அருகாமையிலேயே இருதலை முண்ட சாமி சிலை உள்ளது ஆனால் இதுவரைக்கும் எந்த விதமான அந்த மரத்தினால் சேதம் ஏற்பட்டது இல்லை சாமி சிலைக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத வாரே கிளைகள் ஒடிந்து விழுந்துள்ளது.
தற்போதும் கூட முழுமையாக மரம் சரிந்து விழுந்தாலும் அதில் இருக்கும் சாமிக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சேதமும் சாய்ந்துள்ளது என்பது இதனுடைய வரலாறு இந்த மரத்தை வைத்த தங்கவேல் அவர்களின் வாரிசுகள் 4 தலைமுறையில் கண்டுள்ளார்கள் இதுவரைக்கும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.