கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள் அதேபோன்று இன்று பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு பயணிகளுடன் சென்ற பேருந்து
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நடுவழியில் பழுதாகி நின்று விட்டது இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர் மாற்று பேருந்துக்காக அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அதன் பிறகு சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யகுமார், வால்பாறை.