கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த தூய்மைப்பணி வாழ்வில் வால்பாறை பகுதியை சேர்ந்த வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்து தந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும் இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் இந்த வேலையில் வால்பாறை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் வாடகை வாகன ஓட்டுனர் உட்பட பொதுமக்களும் வால்பாறை சுற்றி பார்க்க வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் கூழாங்கல் ஆற்று பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி இந்த சுற்றுலா தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர், –சி.ராஜேந்திரன்
-திவ்யகுமார், வால்பாறை.