தூத்துக்குடி: முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக இன்று கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் சதுரங்கப் போட்டியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் திரு.ஆனந்தசேகரன் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் திரு.பாலகுருசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
பூங்கோதை