சாலை விபத்து ஒருவர் மரணம்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அடிமாலி அருகே உள்ள 14 ஆம் மைல் என்ற இடத்தில் அடிமலையை சேர்ந்த வியாபாரியான சாஜு வர்கீஸ் காலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது எதிரே வந்த கர்நாடகாவை பதிவு எண்ணாக கொண்ட கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் கோதுமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இவர் அடிமாலி ஹமியா பூக் ஸ்டால் உரிமையாளர் ஆவார். விபத்தை ஏற்படுத்திய கார் அங்கே நிற்காமல் சென்றுள்ளது. பத்தாம் மைல் என்ற இடத்தில் வைத்து அந்த கார் மடக்கிப் படிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பகுதி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஜான்சன்
மூணார்.