மாணவர்களின் போராட்டத்திற்கு தீர்வு காணாத தமிழக அரசு தீர்வு காண தமிழக அரசுக்கு கோரிக்கை!!

   முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம் ஏ தமிழ் மேற்படிப்பு வசதி இல்லாததால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து
சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ப.லோகநாதன் கூறுகையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம் ஏ தமிழ் மேற்படிப்பு ஆரம்பிக்க அரசிடம் பல வருடமாக கோரிக்கை வைத்து வருகிறோம் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

தமிழக அரசு வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம் ஏ தமிழ் மேற்படிப்பு ஆரம்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க தவறினால் இக்கல்லூரியில் பி.லிட் தமிழ் முடித்துவிட்டு எம் ஏ தமிழ் மேற்படிப்பு படிக்க வசதி இல்லாமல் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.

M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp