கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் பெட்டி பெட்டியாக மருந்துகள் கொட்டப்பட்டு வருதாக தெரிகிறது. அருகில் ரெசிடென்ஸ் கிளப் தடுப்புச் சுவர்உள்ளது. எக்ஸ்பரி ஆகாத மருந்துகளை ஒரு சில மருத்துவர்கள் வீசி சென்றுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
வீசி சென்றதை அப்பகுதியில் உள்ள மக்கள் எடுத்து வைத்துள்ளனர்.
அரசாங்கம் கொடுக்கக்கூடிய மருந்துகளை இது போன்று வீண் விரயம் செய்கின்ற அரசு ஊழியர்களை தண்டிக்கின்ற வகையில் அரசுமருத்துவ மனையின் டீன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய மருந்தை மக்களுக்கு
கொடுக்காமல் இது போன்று வீன் விரயம் செய்வதால்தான் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் சூழல் ஏற்படுகிறது என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர் என்று கூறினார். கண்டுகொள்வார்களா அதிகாரிகள்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யகுமார் வால்பாறை.