கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை அருகே சங்கரன்குடி செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மினுக்கன். இவர் இந்தப் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சுற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது அந்தப் பகுதியில் புதர் மறைவிலிருந்து வெளியே வந்த காட்டெருமை திடீரென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த மினுக்கன் என்பவரை பாய்ந்து தாக்கியது இதனால் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்பொழுது காட்டெருமைகளின் நடமாட்டம் நகர்புறக்களிலும் சாலைகளிலும் அதிகரித்து காணப்படுகிறது எனவே காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
சி.ராஜேந்திரன்
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
திவ்யகுமார்