தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்க பேரவை தலைவர் L.K முருகன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம் , ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இம்மானுவேல் சேகரன் இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்க துவங்கினர், தனது 19 வயதில் இரட்டை குவளை முறைக்கு எதிரான மாநாட்டையும்,தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என 1954 ஆம் ஆண்டு மாநாடு நடத்தியவர்.
இந்த நிகழ்வின் போது பொதுச்செயலாளர் தேவேந்திரன், கடம்பூர் கடற்கரை, மாநில இளைஞரணி செயலாளர் AKS கண்ணன் அவர்கள் , மாவட்டச் செயலாளர் மகேஷ் குமார், கோவில் ராஜ் , மற்றும் ஓசனூத்து இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.