தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு. !!!

 

   தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி அண்ணா பழைய பேருந்து நிலையத்தினை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.10.2023) சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், கிழக்கு மண்டலத் தலைவர் திருமதி.கலைச்செல்வி, பொது மேலாளர் (த.அ.போ.க) திரு.வீருகாட்டான், கோட்ட மேலாளர் (த.அ.போ.க) திரு.அழகிரிசாமி, தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.விநாயகம், உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.மாரியப்பன், அரசு அலுவலர்கள் பலர் ஆகியோர் உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

விளாத்திகுளம் நிருபர்

பூங்கோதை

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp