99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முயற்சிக்கு மக்கள் பாராட்டு..!!
கோவை மாவட்டம் 99 வார்டு மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம் பாஷா இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்தார்.
கோவை மாநகராட்சி 99வது வார்டுக்கு உட்பட்ட கோணவாய்க்கால் பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள் பயன்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கோரிக்கை வைத்த அவர் 99 வது வார்டு பகுதியில் தார் சாலை மின்விளக்கு குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சனைகளை மக்கள் பயன்பெறும் வகையில் உடனுக்குடன் சரி செய்து நற்பெயரை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.