பாஞ்சாலங்குறிச்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் பாஞ்சை பள்ளியில் வைத்து கமலாதேவி யோகராஜ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டங்களின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதிய மணல் முட்டைகள் தயார் நிலையில் வைத்தால் , இணைய வழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல் மற்றம் இதர பொருள்கள் இந்திரா நகர் சுடுகாட்டில் காத்திருப்போர் அறை அமைத்தல் சமத்துவ சுடுகாடு அறிவிப்பு அனைத்து மக்களுக்கு தெரியப்படுத்தி அனுமதி பெற்று செயல்படுத்தபபடுகிறது என விவாதிக்கப்பட்டது.
ஊராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை வழங்கி கௌரவப்படுத்தினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.