விளாத்திகுளத்தில் மின்னல் தாக்கி இறந்த குடும்பத்திற்கு ரூ4 லட்சம் நிதிஉதவியை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் நேரில் வழங்கினார்.!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் ஊராட்சி ஒன்றியம்,கே.துரைசாமிபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (எ) செல்வராஜ் அவர்களது மனைவி அமுதமலர்(35) அவர்கள் நேற்றைய முன்தினம் (01.11.2023) அன்று மின்னல் தாக்கி உயிரிழந்ததை அடுத்து இன்றைய தினம் முதலமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிதி ரூ.4-லட்சம் அடங்கிய காசோலையை

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், கீதாஜீவன் அவர்களும்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களும் வழங்கி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்த நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டிபாய் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிக்குமார்,வெங்கடாசலம் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட பிரதிநிதி இராமலிங்கம் ஒன்றிய பிரதிநிதி செல்வகுமார் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மாரீஸ்வரி புதூர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,

-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp