கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன அதன்படி வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை பகுதியில் மின் மயான அமைப்பதற்கு வால்பாறை நகராட்சி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர் இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் மின்மயானம் அமைக்க வேண்டாம் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரொட்டிக்கடை பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டுவர இடம் இருந்தாலும் அவற்றையெல்லாம் செய்வில்லை இது பற்றி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எங்கள் பகுதியில் மின்மயானம் அமைக்க கூடாது என்று ரொட்டிக்கடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகள் என அனைவரும் வால்பாறை நகராட்சி ஆணையரிடமும் ஆய்வாளர்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன், மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.