கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலமான மூணார் பகுதியில் அமைந்துள்ள இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் பல மாநிலங்களிலும் இருந்து வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கள் வாகனங்களை சாலை அருகே நிறுத்தி செல்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
https://youtube.com/shorts/x-qcJ9vi7sU?feature=share
சுற்றுலா பயணிகளிடம் நாளைய வரலாறு செய்தி மூணார் நிருபர் ஜான்சன் விசாரித்த போது சரியான பார்க்கிங் வசதி இல்லாத கார்ணத்தால் தான் சாலை ஓரங்களில் வாகனத்தை நிறுத்தி செல்ல நேரிடுகிறது என் கூறுகின்றனர். மற்றும் இந்த போக்குவரத்து நேர்சலைசரி செய்ய காவல்துறையின் முன்வருவதில்லை.
கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் சூழ்நிலையே உள்ளன. சுற்றுலா துறை அல்லது அரசு நேரடியாக இந்த நீண்டநாள் வாகன நெரிசலை சரிவசெய்ய வேண்டும் என பதிவிடுகிறது
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.