கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது என சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 949ஆக அதிகரிப்பு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த முறை பரவிய கொரோனா தொற்று மூலம் பல குடும்பங்களும்,பல நிறுவனங்களும் பலவிதமான கஷ்டங்கள் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளை இன்றுவரை அனுபவித்து வரும் நிலையில் தற்போது பெருகி வரும் கொரோனா தொற்று கேரளா மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு பெரும் பாதிப்பை அதிகரிக்க கூடும்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளுக்கு வந்து செல்கின்றனர். எனவே கேரளா சென்றுவரும் சபரிமலை கோவில் பயணிகளும் மற்றும் சுற்றுலா பயணிகளும் தகுந்த பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடன் இருக்க நாளைய வரலாறு புலனாய்வு அறிவுத்துகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அஜித்.
மூணாறு.