கோவை தொண்டமுத்தூர் மெயின் ரோடு வீரகேரளம் தாய் நகர் பகுதியில் உள்ள அபாய பாளம் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

வீரகேரளம் தாய் நகர் பகுதியில் சாலையில்பாளம் உள்ளத்தால் வாகனம் விபத்து ஏற்படும் வண்ணம் உள்ளதாகவும் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் அந்தப் பகுதியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வாகனம் மிகவும் சிரம படுகின்றன திடீரென பள்ளி வாகனங்கள் அதிக அளவில் அந்த பாளத்தில் சிக்கி கொள்கின்றன இதனால் குழந்தைகளுக்கு விபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி படுகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் அந்த பகுதியில் குப்பைகள் தூர்வார படாததால் அந்த தாய் நகர் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு‌ நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நீர் மற்றும் குப்பை அங்கு இருப்பதால் கொசு மற்றும் விசபூச்சிகள் உற்பத்தி ஆகின்றது என்றும் கூறப்படுகிறது இதனை உடனடியாக சரி செய்து தருமாறு தாய் நகர் வீரகேரளம் பகுதியில் உள்ள பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

-இமானுவேல்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp