கோவை மாவட்டம் வால்பாறையில் காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான அன்னை சோனியா காந்தியின் 77வது பிறந்தநாள் விழா வால்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக கொண்டாடப்பட்டது!!

இவ்விழாவில் மாவட்ட துணைத் தலைவர் திரு கருப்பையா, திரு N செந்தில்குமார் டி சி சி திரு இப்ராஹிம் தலைவர் வால்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை திரு எம் சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர் வால்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை திரு கார்த்திக், மாவட்ட துணை தலைவர் சிறுபான்மை துறை திரு வைரபெருமாள் மற்றும்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திரு ஸ்ரீ சண்முகவேல் பொருளாளர் வால்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு அன்னை சோனியா காந்தி 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வால்பாறை நகரில் அருள் கொண்டிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விசேஷ பிரார்த்தனையும் அபிஷேகங்களும் செய்யப்பட்டது.

 

விழாவில் U.கருப்பையா மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் வால்பாறை நகர காங்கிரஸ் தலைவர் அமீர் எம் பி அவர்களும் மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

-P.பரமசிவம், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts