சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள்!!

கோவை மாநகராட்சி 86 ஆவது வார்டு கரும்புக்கடை பகுதியானது தற்பொழுது மேம்பாலம் கட்டும் பணியினால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு ஊர்ந்து செல்லும் நிலைமையில் உள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் சாலைகளில் மாடுகள் உலா வருவதால் மேலும் போக்குவரத்து நெரிசலும் விபத்து ஏற்படும் சூழ்நிலைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்திட, அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், மேலும் சாலையில் மாடுகள் சுற்றுவதால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது என்று கோரிக்கை வைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று இரவு கோவை மாநகராட்சி ஊழியர்களுடன் சென்று சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செயதனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts