தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி தெற்கு ஆவரங்காடு கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சேதங்களை பார்வையிட்டு பின்னர் கிராமத்தில் உள்ள 127 குடும்பங்களுக்கும் அரிசி காய்கறிகள் போர்வை துண்டு மற்றும்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆடுகளை இழந்த 5 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5000 ஐந்து ஆயிரம் அங்கன்வாடி பள்ளிக்கு சேர் பாய் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வே.காசி விஸ்வநாதன் அவர்கள் வழங்கினார். வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் அரசு உதவி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்த நிகழ்வில் தெற்கு ஆவரங்காடு கிருஷ்ணசாமி, சுப்பிரமணியன், அய்யாத்துரை, முந்துராஜ் விக்கி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் க.மணிராஜ், செயலாளர் A.லட்சுமணன், இளைஞரணி மகேஷ், சண்முகராஜ், கருப்பசாமி, V.ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.