தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன்காலணியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு விளையாட்டுப் போட்டியில் விக்னேஸ்வரன் வயது 30 நடுவராக இருந்த போது குடிபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கருணாநிதி வயது 50 மற்றும் முகேஷ் வயது 26 மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் செங்களால் தலையில் அடித்ததில் ரத்த காயம் ஏற்பட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது சம்பந்தமாக ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவரும் காவல்நிலையம் அழைத்து போலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.