தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அவர்கள் சமத்துவ பொங்கலிட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் வசந்தா ,
வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி ,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
துரைராஜ் ,
சந்திரா
பொன்னுசாமி,
ஃப்ரீமன்,
அலுவலக மேலாளர்கள் சாந்தி,
ஜானகி,
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி,
ஒன்றிய கவுன்சிலர் கனகரத்தினம் சுகுமார்,
ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார்,
அரசு ஒப்பந்ததாரர் LK முருகன்
மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.