தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பஜாரில் வைத்து மின்னணு வாக்குபதிவு இயந்திரம் செயல்முறை குறித்து பொது மக்களுக்கு விளக்கப்பட்டது. மக்களவை பொதுத் தேர்தல் 2024 நடைபெற இருக்கிறது அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரம் வாக்கு சீட்டு சரிபார்ப்பு நாம் செலுத்திய ஓட்டு சரியான சின்னத்தில் பதிவாகிறதா என 20 மேற்பட்ட பொதுமக்கள் வாக்கு செலுத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் வட்டச்சியார் சுரேஷ் அவர்கள் தேர்தல் துணை வட்டச்சியார் கருப்பசாமி வருவாய் அலுவலர் வசந்த குமார் அவர்கள் ஒட்டப்பிடாரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.