கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் அமைந்துள்ள தென்மலை எஸ்டேட்டில் திருமண நிச்சயத்திற்காக வந்திருந்த நபர்தான் காட்டு யானை தாக்குதலில் மரணமடைந்தார். கோயம்பத்தூரை சேர்ந்த போல்ராஜ் 73மரணமடைந்தார். உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்ள கோயம்பத்தூரில் இருந்து மூணாறில் வந்தவர் போல் ராஜ்.
தென்மலை லோவர் டிவிஷனில் உள்ள டீக்கடைக்கு அருகில் வந்த போல்ராஜை தான் காட்டுயானை தாக்கியது. லோயர் டிவிஷன் பூர்வீக உறவினரின் திருமண விழாவில் பங்கேற்ற பிறகு வெளியே இறங்கிய போது காட்டானை தாக்கப்பட்டது. யானை மிதித்து தான் போல்ராஜ் மரணமடைந்தது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த சில நாட்களாக தென்மலை லோவர் டிவிஷன் பகுதியில் காட்டானைகள் காணப்படுவதாக புகார் எழுந்தது. உறவினரின் திருமணத்தில் பங்கேற்க வந்த போல் ராஜ் இரவு ஒன்பதரைக்கு வெளியே இறங்கிய நேரத்தில் காட்டு யானை முன்பகுதியில் நின்று கொண்டிருந்தது தெரியாமல் நடந்து சென்ற போது தான் இந்த தாக்குதல் நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.