லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்து தாக்கும் மூடுபனி???

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணார் பகுதியில் பொதுவாக டிசம்பர் ஜனவரி பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவு பரவலாக காணப்படும். ஆனால் இந்த வருடம் பருவநிலை மாற்றம் ஏற்பட்டதை அடுத்து டிசம்பர் மாதம் வரைக்கும் மழை பெய்து அதிக குளிர் காணப்பட வேண்டிய டிசம்பர் மாதத்தில் குளிர் இல்லாமலும் ஜனவரி மாதத்தில் மிகவும் அதிக குளிருடன் காணப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தற்பொழுது 0° வெப்பநிலை அடைந்துள்ளது மற்றும் சில இடங்களில் -1° டிகிரி வெப்பநிலை குறைந்துள்ளது. ஆங்காங்கே வெண்கம்பளம் விரித்தது போல மூடுபனி படர்ந்து காணப்படுவதால் சுற்றுலா பகுதிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்க அதிகரித்து வருகின்றனர். தாமதமாக வந்தாலும் அதிக குளிருடன் காலநிலை காணப்படுவதால் அந்த பகுதியை காண இயற்கை கண்கொள்ளா காட்சி அளிக்கின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp