தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை மாநகர் மாவட்டம் சார்பாக கடந்த ஞாயிற்று கிழமை (21/01/24) அன்று கோவை உக்கடம் லாரி பேட்டை பிகுதியில் TNTJ மாவட்டம் அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் மாநில செயளாலர்கள் சகோதரர் சேப்பாக்கம் அன்சாரி மற்றும் முஹ்சீன் அவர்கள் தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் மைல்கல்லாக சமூக தீமைக்கு எதிராக 25 ஜனவரி முதல் 25 பிப்ரவரி வரையிலான ஒரு மாத காலம் பிரச்சாரத்தை மாவட்ட தலைவர் சகோதரர் T.A. அப்பாஸ் அவர்கள் அறிவித்தார்.
இதில் சமூகத்தில் வட்டி, வரதட்சணை, போதை பொருட்கள், சூதாட்டம் போன்ற மனித வாழ்க்கை சீரழிவு செயல்பாடுகளை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொள்ளவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுக்கூட்டம், தெருமுனை பிரச்சாரம், நோட்டீஸ் போன்ற வகையில் செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில் 300-க்கும் மேற்பட்ட கோவை மாநகர் மாவட்டம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.