கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் தைப்பூச திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. வால்பாறையை சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி ஆடியும் பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை தொகுதி எம்எல்ஏ திரு. அமுல் கந்தசாமி அவர்கள் தலைமையில் அன்னதானம் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இந்த தைப்பூச திருவிழாவிற்கு வால்பாறையை சுற்றிலும் உள்ள அனைத்து எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.