தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 75 ஆவது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்திய சுதந்திர காற்றை சுவாசித்த பின் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வல்லரசாக வளர்ந்து மக்களாட்சி மலர்ந்த நம் பாரத திருநாட்டின் 75 ஆவது குடியரசு தின நாளில் விளாத்திகுளம் வட்டார் வளர்ச்சி அலுவலகம் முன்பு வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து அதற்கு மரியாதை செலுத்தி கொடி வாழ்த்து பாடல் பாடியும் இனிப்பு வழங்கியும் வெகு சிறப்பாக குடியரசு தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். உடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.